ப - வரிசை 34 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| பஞ்ச கோசம் | ஆன்மாவை மூடிக்கொண்டுள்ள ஐவகை உறைகள் |
| பஞ்ச கோசம் | அன்னமய கோசம் |
| பஞ்ச சயனம் | இலவம் பஞ்சு |
| பஞ்ச பட்சி | குறியறிதற்கு உரியனவும் : அ,இ,உ,எ,ஒ என்னும் எழுத்தால் முறையே குறிக்கப்படுவனவுமான |
| பஞ்ச பட்சி | வல்லூறு |
| பஞ்ச பல்லவம் | பூசைக்குரிய ஐந்து தளிர்கள் |
| பஞ்ச பல்லவம் | ஆத்தி |
| பாவகை | வெண்பா |
| பாவினம் | தாழிசை |
| பூசைக்குரிய மலர்கள் | புன்னை |
| புண்ணியச் செயல் | எதிர் கொண்டு அழைத்தல் |
| பிரம புராணங்கள் | பிரம புராணம் |
| பேறுகள் | புகழ் |
| பெண்டிதர் பருவம் | பேதை 5-7 வயது |
| பெண்டிதர் வகை | பதுமினி |
| பெண்பாற் பிள்ளைப் பருவம் | காப்பு |
| போர்க்குரிய மாலைகள் | வெட்சி |
| பா | பாட்டு |
| பயிற்றகம் | பாடசாலை கற்று மேலும் (அ) மேலதிகமாக கற்கும் இடம் |
| பறைதல் | சொல்லுதல் |