ந - வரிசை 6 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| நெத்திலி மீன் | நெத்திலிப்பொடி |
| நந்தியாவட்டை | நந்தியார்வட்டை |
| நித்தியக்கல்யாணி | பட்டிப்பூ |
| நன்னாரி | கொடிவகை. (பதார்த்த. 492.) |
| நீலகிரி செண்பகம் | காட்டுச் செண்பகம் |
| நெடுமை | நெட்டை |
| நீர் | "நீ" என்ற முன்னிலை ஒருமைச் சொல்லைவிட மரியாதை கூடியதாகவும் கூறுதல் |
| நீர் | தண்ணீர் |
| நாசிகை | மூக்கு |
| நசை | விருப்பம் |
| நரி | ஒரு விதமாக ஊளை (ஒலி)யிடும் விலங்கு |
| நாளை | அடுத்ததினத்தில். நாளை வதுவை மணமென்று நாளிட்டு (திவ். நாய்ச். 6, ) |
| நீர்ப்பூசணிக்காய் | கல்யாணப் பூசணிக்காய் |
| நிலக்கடலை | வேர்க்கடலை |
| நெல் | ஒரு தானியம் |
| நடைபோடு | வெற்றியோடு முன்னேறும் தன்மை |
| நாக்குப்பூச்சி | கீரைப்பாம்பு |
| நரம்புச்சிலந்தி | கினிப்புழு |
| நா | நாக்கு |
| நாக்கு | நா |