க - வரிசை 80 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| கோபாலர் | அரசர் |
| கோப்பெருஞ்சோழன் | உறையூரிலிருந்து அரசியற்றிய சோழ மன்னருள் ஒருவன் |
| கோவிதன் | அறிஞன் |
| கோழியோன் | முருகக்கடவுள் |
| கௌணியர் | திருஞானசம்பந்தர் |
| கௌரிசேயன் | முருகன், ஆனைமுகன் |
| கிருகப் பிரவேசம் | புதுமனை புகு விழா; புதுமனை புகுதல் |
| கிருஷ்ணன் | கண்ணன் |
| கும்பாபிசேகம் | குடமுழுக்கு |
| கவிதை | பா |
| கந்தபூர்வசர் | பிள்ளையார் |
| குகாக்கிரசர் | பிள்ளையார் |
| க்ஷவரம் | சவரம் : மயிர் நீக்குதல். |
| கணாதிபர் | பிள்ளையார் |
| கணேசர் | பிள்ளையார் |
| கையாளு | பயன்படுத்துதல் |
| கைக்கோடரி | கைச்சிறு கோடரி |
| கண்டகோடரி | கைக்கோடரி |
| கக்கூஸ் | கழிப்பிடம். |
| கக்கூஸ் படை | தொடைப்பகுதியில் தோன்றும் படை நோய் வகை. |