உ - வரிசை 54 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| உருத்தகம் | ஒருசன்னிநோய். |
| உருத்தரித்தல் | வடிவங்கொள்ளல். |
| உருத்திரகரணம் | சிவகணம். |
| உருத்திரகிரி | கயிலாயமலை. |
| உருத்திரசடை | சிவதுளசி, மஞ்சிலிக்கான். |
| உருத்திரசம் | பாதரசம். |
| உருத்திரசாவர்னி | பன்னிரண்டாவதுமனு. |
| உருத்திரபஞ்சமம் | ஒருபண். |
| உருத்திரபூ | மயானம். |
| உருத்திரபூஷணம் | பாம்பு. |
| உருத்திரபூமி | மயானம் |
| உருத்திரரோகம் | மாரடைப்பு. |
| உருத்திரவீணை | ஒருவீணை. |
| உருத்திராணி | பார்வதி. |
| உருத்திராரி | மன்மதன். |
| உருத்திரவாசம் | காசி. |
| உருத்திரி | ஒருவீணை. |
| உருத்திரை | உருத்திராணி |
| உருந்திரம் | விசாலமானது. |
| உருபகதீவகம் | ஓரலக்காரம். |