உ - வரிசை 47 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| உபயவோசை | ஈரடுக்கொலி. |
| உபயாங்கன் | சதாசிவன். |
| உபயாமம் | கலியாணம். |
| உபரட்சணன் | கடைகாப்போன். |
| உபராசிதம் | சிற்றகத்தி. |
| உபராவம் | ஒளி. |
| உபரியாவி | கோஷ்டம். |
| உபரோதகம் | உள்ளறை. |
| உபலப்தி | புத்தி. |
| உபலாலிகை | தாகம். |
| உபற்பவம் | இராகு, கிரகணம். |
| உபன்னியாசகம் | பிரசங்கம். |
| உபன்னியாசகன் | பிரசங்கஞ் செய்பவன். |
| உபன்னியாசி | பிரசங்கஞ்செய்வோன். |
| உபன்னியாசித்தல் | பிரசங்கஞ்செய்தல். |
| உபாகரணம் | ஆயத்தக்கிரிகை. |
| உபாகிதம் | உற்கை. |
| உபாகிருதம் | உத்பாதம், பலி. |
| உபாசிதம் | வணக்கம். |
| உபாசிப்பு | ஆசரணை, வழிபாடு. |