உ - வரிசை 31 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| உக்கிரமன் | மூர்க்கம். |
| உக்கிராக்ஷன் | சிவன். |
| உக்கிரி | துர்க்கை,வசம்பு. |
| உக்கிரை | கருவசம்பு. |
| உக்குறுமை | உகரக்குறுக்கும். |
| உக்கை | எருது. |
| உங்காரித்தல் | உங்கரித்தல். |
| உசகம் | ஆமணக்கஞ்செடி. |
| உஷணம் | மிளகு. |
| உஷதி | அமங்கலவாக்கு. |
| உஷபுதன் | அக்கினி. |
| உசரிதம் | நெருஞ்சில். |
| உசாக்கேட்டல் | ஆலோசனை கேட்டல். |
| உசாத்துணை | உசாவுதுணை. |
| உசாவுதல் | உசாவல். |
| உசிதசமயம் | அவதாரம். |
| உசுப்புதல் | இயங்குதல். |
| உசேநசு | வேதசிரசுமகன். |
| உச்சக்கிரகம் | சுபக்கிரகநிலை. |
| உச்சந்திரம் | கடைச்சாமம். |