உ - வரிசை 29 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| உன்னயம் | உயர்வு. |
| உன்னலர் | பகைவர். |
| உன்னியம் | அயிக்கம் |
| உலூகம் | ஆந்தை, ஒருவகைக்கரை,கோட்டான். |
| உதயன் | கதிரவன் |
| உதன் | சிவன், கங்கை வேணியன் |
| உதிட்டிரன் | தருமன் |
| உதியன் | சேரன் |
| உத்தானபாதன் | ஓர் அரசன் |
| உபசுந்தன் | ஓர் அரசன் |
| உருத்திரன் | சிவபிரான் |
| உலகபாரணன் | திருமால் |
| உபயம் | நன்றி |
| உத்தரகிரியை | இறந்தவர்க்காகப் பதினாறாம் நாள் செய்யும் சடங்கு : கருமாதி : காரியம். |
| உவள் | முன் நிற்பவள். படையுவள் கண்காண்மின் (பரிபா. 11, 123). |
| உவ் | See உவை. |
| உவை | உங்குள்ளவை. (திவ். திருவாய். 1,1,4.) |
| உக்கிடு | நாணத்தைக்காட்டுங் குறிப்புச்சொல் |
| உடோ | அடா. நேரே நின்றன்றோ உடோ பரிமாறுவது (ஈடு,4,8,2). |
| உந்த | இங்கேயுள்ள. உந்தவேல் (பாரத. பதினான். 213). |