இ - வரிசை 59 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| இரணகளம் | போர்க்களம் |
| இரணக்கொடி | போர்க்கொடி. |
| இரணங்கொல்லி | ஒருபூடு தும்பை. |
| இரணசுக்கிரன் | கண்ணோயுளொன்று. |
| இரணசூரன் | யுத்தவீரன். |
| இரணபரீட்சை | சத்திரபரீட்சை. |
| இரணபாதகன் | கொலைபாதகன். |
| இரணமத்தம் | யானை. |
| இரணமோசனம் | அழிவு. |
| இரணாபியோகம் | படையெழுச்சி. |
| இரணியகருப்பன் | பிரமா. |
| இரணியதானம் | சொர்ணதானம். |
| இரண்டாக்கியம் | இரண்டவம். |
| இரண்டாம்பாட்டன் | மூதாதை. |
| இரண்டிகை | இரண்டை. |
| இரகாரதன் | தச்சன். |
| இரதகீலம் | நாய். |
| இரதிகுண்டகன் | தூர்த்தன். |
| இதரகுரு | கணவன். |
| இரதசந்தியாகம் | செந்தாமரை. |