இ - வரிசை 56 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| இயற்றும்வினைமுதல் | செய் வினைக்கருத்தா. |
| இயனமொழிவாழ்த்து | ஒருபிரபந்தம். |
| இயாகதம் | சிற்றகத்தி. |
| இயாகாதிபதி | இந்திரன். |
| இயாசனை | கேட்குதல். |
| இயாதகம் | துத்தி. |
| இயாதசாம்பதி | வருணன். |
| இயாதாமசி | சகலசெந்துக்கள். |
| இயாமுனம் | சவீராஞ்சனம். |
| இயாயசூகன் | அடிக்கடி யாகஞ் செய்கிறவன். |
| இயாவகம் | காராமணி. |
| இயாவம் | சுக்கு. |
| இயாவீயதானம் | பல்லக்கு. |
| இயாழ் | ஓரிசைக்கருவி. |
| இயை இசைப்பு | இயையென்னேவல்,புகழ். |
| இரகுநாதன் | இராமன். |
| இரகுவன் | இராமன். |
| இரக்கச்சொல் | பரிதாபமொழி. |
| இரசகந்தபாஷாணம் | சாதிலிங்கம். |
| இரசகபுவம் | கடைச்சரக்கு. |