இ - வரிசை 44 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| இடக்கயம் | இடக்கியம். |
| இடக்கையான் | அஞ்சாவீரன். |
| இடங்கெட்டபாவி | ஆதரவற்றவன். |
| இடசாரி | இடச்சுற்று. |
| இடதந்தம் | இராசயானை. |
| இடதானன் | கன்னன். |
| இடத்திடல் | சொலித்தல். |
| இடநாகம் | அடையிருக்கும் பாம்பு. |
| இடந்தலைப்படல் | கூடல். |
| இடந்தலைப்படுத்தல் | கூட்டுதல். |
| இடபக்கொடியோன் | சிவபெருமான். |
| இடபகவாகனன் | எருமைநாக்கி, சிவன். |
| இடபாரூடன் | சிவன். |
| இடப்பகுபதம் | ஒரு பகுபதம். |
| இடப்பொருளிடைச் சொல் | இடப்பொருளைக்காட்டும் இடைச்சொற்கள்.அவை கண், கால்,கடை இடை முதலியன. |
| இடமிடுதல் | பருத்தல். |
| இடம்பரம் | இடப்பக்கம், வழிவகை. |
| இடம்பல் | இடம்புதல். |
| இடம்புரி | இடைக்கயிறு, இடம்புரிச்சங்கு, சங்கு |
| இடம்மானம் | ஒரு பறை. |