அ - வரிசை 79 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அன்னோன்றி | பெலனற்றவன். |
| அங்கணன் | சிவன். |
| அங்கதன் | இலக்குவனின் மகன், வாலி மகன் |
| அசன் | திருமால், சிவபிரான் |
| அநீதம் | நீதியின்மை |
| அநுக்கிரகம் | அருள் |
| அதமம் | தீங்கு |
| அதிகுணன் | சிறந்த குணமுள்ளவன், கடவுள் |
| அதி | மிகு; மிகை |
| அநாதன் | பற்றுக்கோடில்லாதவன், கடவுள் |
| அபியுக்தன் | அறிஞன் |
| அப்பர் | திருநாவுக்கரசர் |
| அமூர்த்தன் | சிவன் |
| அம்மையப்பர் | உமாபதி |
| அரவிந்தன் | நான்முகன் |
| அரவிந்தை | இலக்குமி |
| அரன் | சிவன் |
| அரிக்கரியார் | சிவன் |
| அருணன் | சூரியன் |
| அர்ச்சிதன் | பூசிக்கப்படுவோன் |