அ - வரிசை 74 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அருச்சகன் | சம்பாத்தியகாரன். |
| அருச்சனை | பூசனை. |
| அருட்டு | எச்சரிப்பு. |
| அருணவம் | கடல். |
| அருநெல்லி | ஒருமரம். |
| அருநெல்லி | அரநெல்லி |
| அருப்பலம் | அனிச்சமரம். |
| அருமலதி | ஒருபண். |
| அரும்பாலை | ஓரிசை. |
| அருளகம் | வெள்ளெருக்கு. |
| அருளுறுதி | வேம்பு. |
| அரேசகண்டு | கருணைக்கிழங்கு. |
| அரேசிகம் | வாழைமரம். |
| அரோ | ஓரசைச்சொல். அன்புகூர்வாமரோ (பாரத.தற்சிறப்.1). |
| அரோகம் | சுகம். |
| அர்க்கியம் | அருக்கியம். |
| அர்ச்சியம் | அருச்சியம். |
| அலகரி | பெருக்கு. |
| அலஞ்சரம் | நீர்ச்சாடி, மட்சாடி. |
| அலந்தல் | செங்கத்தாரி. |