அ - வரிசை 211 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அன்னாகாரம் | சோற்றுணர்வு. |
| அன்னாலாத்தி | திருஷ்டிகழிக்குஞ் சாதஆலாத்தி. |
| அன்னியகுலம் | வேற்றுக்குலம். |
| அன்னியசென்மம் | மறுபிறப்பு. |
| அன்னியசாகன் | மார்க்கபதிதன். |
| அன்னியநாத்தி | வேறன்மை. |
| அன்னியபாகம் | வேறாயிருக்கை. |
| அன்னியபிருதம் | குயில். |
| அன்னியபிருத்து | காசம். |
| அன்னியகுட்டம் | குயில். |
| அன்னியயோகவிய வத்சேதம் | பிறிதினியைபு, நீக்கல். |
| அன்னையூர் | ஒருசிவஸ்தலம். |
| அன்னியை | பின்னாசத்தி. |
| அன்னியோன்னியகலகம் | பகை. |
| அன்னியோன்னிய விருத்தம் | அன்னியோன்னிய விரோதம். |
| அன்னியோன்னியவிரதம் | பகை. |
| அன்னியோன்னியாபாவம் | ஒன்றில்ஒன்றில்லாதிருக்கை. |
| அன்னுவாகாரியபசனம் | தக்ஷணாக்கினி. |
| அன்னுவாசனம் | அனுவாசனம். |
| அன்னுவாரோகணம் | அனுவாரோகணம். |