அ - வரிசை 209 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அனையை | ஒத்தாய். |
| அனையோம் | ஒத்தோம். |
| அனைவோரும் | எல்லாரும். |
| அனோர் | அன்னோர். |
| அன்புடைமை | காதலுடைமை. |
| அன்புறுத்தல் | நேசமுண்டாக்கல். |
| அன்மயம் | சந்தேகம். |
| அன்வயம் | அன்னுவயம். |
| அன்றன்று | நாளுக்குநாள். |
| அன்றியனைத்தும் | அவனைத்தும். |
| அன்றிற்றீவு | கிரவுஞ்சத்தீவு. |
| அன்றேல் | அல்லதேல். |
| அன்றை | அந்நாள். |
| அன்றைக்கன்று | அந்தந்தநாளுக்கு. |
| அன்னகாலம் | போசனக்காலம். |
| அன்னகோட்டகம் | களஞ்சியம். |
| அன்னகோட்டகன் | சூரியன்விட்டுணு. |
| அன்னக்கோட்டம் | பண்டாரம். |
| அன்னக்களை | சிக்களை. |
| அன்னக்கொடியோன் | பிரமன். |