அ - வரிசை 199 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அறப்பாடல் | அறம்பாடல். |
| அறப்புறம் | அறச்சாலை. |
| அறம்பகர்ந்தோன் | புத்தன். |
| அறம்பாடல் | கையறம்பாடுதல். |
| அறவரி | அறவிடுதல். |
| அறவாக்கல் | அறவிடுதல். |
| அறவாணர் | சிவன். |
| அறவாழியந்தணன் | அரன், அரி, அருகன், கடவுள். |
| அறவாழியாள்வோன் | புத்தன். |
| அறவாழிவேந்தன் | அருகன், கடிவுள். |
| அறவான் | அறவு. |
| அறவியங்கிழவோன் | புத்தன். |
| அறவூதல் | புடமிடல். |
| அறவைத்தல் | புடமிடுதல். |
| அறவையேன் | அநாதையேன். |
| அறனளித்துரைத்தல் | அறக்கிழவனைஅன்புசெய்தல். |
| அறாவிலைக்காலம் | கருப்புக்காலம். |
| அறிகுதல் | அறிதல். |
| அறிக்கையிடல் | அறிக்கைபண்ணல். |
| அறிப்பலம் | திப்பிலி. |