க - வரிசை 62 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| கருதார் | கருதலர். |
| கருத்தா | அருகன், கடவுள், சிவன், செய்பவன். |
| கருத்திருகாரகம் | எழுவாய். |
| கருத்துக்கொள்ளல் | மனம்வைத்தல். |
| கருத்துப்பொருள் | மனக்காட்சிப் பொருள். |
| கருத்தொட்டுதல் | யோசித்தல். |
| கருநந்து | நத்தை. |
| கருநாசம் | சித்திரமூலம். |
| கருநாடகவித்தை | நாகரிககல்வி. |
| கருநாபிக்கிழங்கு | ஒருகிழங்கு. |
| கருநாரை | ஒருகொக்கு. |
| கருநாவி | கருப்புநாவி. |
| கருநாள் | ஆகாதநாள். |
| கருநிமிளை | நீலாஞ்சனம். |
| கருநெய்தல் | கருங்குவளை. |
| கருநெய்தனிறமணி | சாதுரங்கப்பதுமராகம். |
| கருநெல்லி | ஒருநெல்லி. |
| கருநெறி | தீ. |
| கருந்தகரை | ஒருதகரை. |
| கருந்தாது | இரும்பு. |