ஓ - வரிசை 5 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| ஓலக்கமண்டபம் | சங்கமண்டபம். |
| ஓலைக்கண் | ஓலைச்சட்டம். |
| ஓலைக்காந்தள் | ஓலைத்துகள். |
| ஓலைக்கிளிஞ்சில் | ஒருவிதசங்கு. |
| ஓலைக்கூடு | ஓலைக்குடை. |
| ஓலைச்சுருள் | செந்திரிக்கம். |
| ஓலைதீட்டும்படை | எழுத்தாணி. |
| ஓலைப்பூ | தாழைப்பூ. |
| ஓலைமுத்திரை | ஒருமுத்திரை. |
| ஓலைமூங்கில் | ஒருமூங்கில். |
| ஓலைவாங்குதல் | சாதல். |
| ஓவென்றவெளி | பெரியவெளி. |
| ஓரினச்சேர்க்கை | see தற்பால்சேர்க்கை |
| ஓட்டம் பிடி | தப்பிச் சென்று விடு. |
| ஓட்டாண்டி | நல்ல நிலையிலிருந்து கெட்டழிந்து : வறிஞன் ஆனவன். |
| ஓட்டைக்கை | எளிதாக செலவு செய்யும் தன்மை. |
| ஓட்டையுடைச்சல் | பயன் படுத்த முடியாத வீட்டுச் சாமான்கள். |
| ஓட்டை வாய் | எல்லாவற்றையும் பிறரிடம் கூறும் தன்மை: இரகசியத்தைக் கட்டிக் காத்தவன். |
| ஓரம் கட்டு | விலக்கு. |
| ஓரளவு | சிறிது : கொஞ்சம். |