ஐ - வரிசை 3 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| ஐம்புலத்தடங்கான் | கடவுள். |
| ஐம்புலநுகர்ச்சி | பஞ்சேந்திரியாநுபவம். |
| ஐம்புலம்வென்றோர் | முனிவர். |
| ஐம்புலவிடையன் | இல்வாழ்வான். |
| ஐம்புலன்விழையான் | துறவி. |
| ஐம்புலன்வென்றோன் | அருகன், பஞ்சபட்சிப் பாஷாணம். |
| ஐம்பூதம் | பஞ்சபூதம். |
| ஐம்பூதம் | நிலம் |
| ஐம்பூதலிங்கம் | பஞ்சபூதலிங்கம். |
| ஐம்பூதியம் | பஞ்சபூதியம். |
| ஐம்பொறியடக்கான் | இல்வாழ்வான். |
| ஐம்பொறியடக்கி | துறவி. |
| ஐம்முகப்பிரமன் | பூருவபிரமன். |
| ஐயக்கண்சூலை | ஒருநோய். |
| ஐயக்கிளவி | ஐயச்சொல். |
| ஐயநாடி | சிலேட்டுமநாடி. |
| ஐயவதிசயம் | ஒரலங்காரம். |
| ஐயனார்கொடி | கோழிக்கொடி. |
| ஐயாகோ | ஐயகோ. |
| ஐயாயிரம் | ஓரெண். |