உ - வரிசை 69 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| உன்னாகம் | காடி. |
| உன்னாயம் | உயர்வு. |
| உன்னாலயம் | இதயம். |
| உத்தியோகபூர்வ | அரசமுறை |
| உபத்ரவம் | ஊறு |
| உற்சவம் | விழா |
| உற்சாகம் | விறுவிறுப்பு,ஊக்கம் |
| உஷார் | எச்சரிக்கை |
| உவகை | சுகமாக நேரத்தைக் கழித்தல் |
| உடலக்கண்ணன் | இந்திரன் |
| உண்மேதை | உள்ளறிவுடையவன், மெய்ஞ்ஞானி |
| உதயசூரியன் | மாற்றத்தின் மற்றும் வளர்ச்சியின் அறிகுறி |
| உதயணன் | என்று வளர்பவன் |
| உதாத்தன் | சிறந்தவன், வள்ளல் |
| உதாரன் | கொடையாளி, பேச்சுத்திறமையுள்ளவன் |
| உத்தியுத்தன் | ஊக்கமுள்ளவன், அருவுருவத்திருமேனி கொண்டவன் |
| உந்தியிறைவன் | நான்முகன் |
| உமாபதி | சிவபெருமான் |
| உரவன் | அறிவுடையோன், பலமுடையவன் |
| உரேந்திரன் | வீரன் |