ஈ - வரிசை 11 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| ஈசிகை | சித்திரமெழுதுங் கோல் |
| ஈசிதை | ஈசத்துவம் - எண்வகைச் சித்திகளுள் ஒன்று |
| ஈசுரலீலை | கடவுள் திருவிளையாடல் |
| ஈசுரார்ப்பணம் | கடவுளுக்குரிய தாக்குகை |
| ஈசுவரவிந்து | பாதரசம் |
| ஈசுவரிவிந்து | ஈசுவரிபிந்து |
| ஈசுவை | பொறாமை |
| ஈசை | ஏர்க்கால் |
| ஈடகம் | மனத்தைக் கவர்வது |
| ஈடணை | அவா |
| ஈடழிதல் | பெருமைகள் கெடுதல் |
| ஈடறவு | சீர்கேடு |
| ஈடன் | பெருமையுடையவன் |
| ஈடாதண்டம் | ஏர்க்கால் |
| ஈடுகட்டுதல் | பிணைகொடுத்தல் |
| ஈடுகொடுத்தல் | எதிர் நிற்றல் |
| ஈடேறுதல் | உய்யப் பெறுதல் |
| ஈடேற்றுதல் | உய்வித்தல் |
| ஈட்சணம் | நோக்கம் |
| ஈட்டல் | தேடுதல் |