அ - வரிசை 92 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அகூபாரம் | ஆமை, கடல், கன்மலை. |
| அகையகாதுரம் | திருதசேகரம். |
| அகோடம் | கமுகமரம். |
| அகோரதந்திரம் | உபாகமங்களில் ஒன்று. |
| அக்கண்டே | அககாளே. |
| அக்கதயோனி | கன்னி. |
| அக்கபாடகன் | நியாயாதிபதி. |
| அக்கப்பிரம் | மாமரம். |
| அக்கமம் | பொறாமை. |
| அக்கமாலிகாபரணன் | கபாலமூர்த்தி. |
| அக்கமுன்றி | கண். |
| அக்கரத்தான் | தான்றி. |
| அக்கரப்பிரஞ்சம் | எழுத்து மாறாட்டம். |
| அக்கரம்மா | வெள்ளெருக்கு. |
| அக்கராந்தம் | எழுத்தொலி. |
| அக்கருத்திரம் | உருத்திராக்ஷக்கோவை. |
| அக்கவாடம் | சூதாடுமிடம், மற்களறி. |
| அக்களிப்பு | மனமகிழ்ச்சி. |
| அக்காதேவி | மூதேவி |
| அக்காத்தான் | தான்றிமரம் |