அ - வரிசை 239 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அதலலோகம் | கீழேழுலகத்தொன்று |
| அதவம் | அதவு |
| அதழ் | பூவிதழ் |
| அதளை | வயல்வெளியிற்கட்டுங்காவற்குடிசை |
| அதள் | தோல் |
| அதறு | அதற |
| அதனம் | (vul. prop.) அதனு |
| அதனு | மிகுதி |
| அவுல்தார் | சிறு படைத்தலைவன் |
| அத்தம் | ஓணம் பண்டிகையின் முதல் நாள் |
| அணிலம் | ஓணம் பண்டிகையின் ஐந்தாம் நாள் |
| அண்ணு | அன்று |
| அரக்கம் | இரத்தம் |
| அடிக்கொருக்க | அடிக்கொருக்கால் (Colloq.) |
| அடிதொறும் | அடிதோறும் |
| அடிதோறும் | அடிக்கடி |
| அடியேபிடித்து | ஆதியிலிருந்து. (Colloq.) |
| அடுக்கடுக்காய் | அண்டமவை யடுக்கடுக்காயந்தரத்தி னிறுத்தும் (தாயு.மண்டல.1) |
| அடுத்தணித்தாக | சமீபமாக. (ஈடு,9, 8,7.) |
| அடைவே | கிரமமாக |