அ - வரிசை 119 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அட்டலட்சணம் | அட்டகுணம். |
| அட்டலோகம் | அட்டதாது. |
| அட்டவன் | அழித்தவன். |
| அட்டவிஞ்சதி | இருபத்தெட்டு. |
| அட்டனம் | சக்கராயுதம். |
| அட்டாட்சரி | அட்டாட்சரம். |
| அட்டாதசம் | பதினெட்டு. |
| அட்டாதசவிவாதபதம் | அட்டாதச வியவகாரபதம். |
| அட்டாதுட்டம் | அதிக தீங்கு. |
| அட்டாதுட்டி | அதிக துட்டத்தனம். |
| அட்டாபதபத்திரம் | பொற்றகடு. |
| அட்டாலிகாகாரன் | கற்சிற்பன், சிற்பி. |
| அட்டாலைமண்டபம் | மேல் வீடாகக் கட்டப்பட்ட மண்டபம். |
| அட்டாலைமரம் | ஒருமரம். |
| அட்டாளிகை | மேன்மாடம். |
| அட்டிகம் | சாதிக்காய். |
| அட்டிமதுரம் | அதிமதுரம். |
| அட்டினம் | கீரகம். |
| அட்டோலிங்கம் | ஆடம்பரம், ஆரவாரம்,மகிழ்ச்சி. |
| அணங்கம் | இலட்சணம். |