த - வரிசை 17 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
தொம்மெனல்

ஒலிக்குறிப்பு. தொம்மென . . . குடமுழவெழு முழக்கம் (கோயிற்பு. நடராச. 7).

தீவினை

தீவினைப்பயன்(தீவினை). பகைபாவ மச்சம் பழி (குறள், 146).
தீச்செயல்.(சூடா.)
நரகம். (பிங்.)
இரக்கக்குறிப்பு. அவள் மிக ஏழை: பாவம்!

துவர்நீர்

துவர்ப்புத்திராவகம்

துறந்தோர்

துறந்தார். துறந்தோர் தம்முன் றுறவி யெய்தவும் (சிவப், 27, 95)

தினப்படி

தினந்தோறும்
நாட்படித்தரம்

தெரிபொருள்

(அறிபவன்) ஆன்மா தெரிபொரு டேரின் (பரிபா2, 26) .

தலைத்தலை

தண்டாரகலந் தலைத் தலைக் கொளவே (ஜங்குறு. 33.)
மேன்மேல். தாழ்வி லுள்ளந் தலைத்தலைச்சிறப்ப (அகநா. 29)
இடந்தோறும் தத்தரிக்கண்ணார் தலைத்தலைவருமே (பரிபா. 16, 10)

தலைத்தாள்

[அடிமுன்பு] பெரியவ-ன-ள். சாவக மாளுந் தலைத்தாள் வேந்தன் (மணி, 14, 103)
முன்னிலையில் (திவா) மனவி தலைத்தான் (தொல்.பொ.165)
முன்னிலையில். (திவா.) மனைவி தலைத்தாள் (தொல். பொ. 165)

தவிர

நீங்க. அது ஒன்றுதவிர எல்லாம் உண்டு.- Conj. ஒழிய. நீ வந்தால்தவிர நடவாது.

தாலி

கணவன் மணந்ததற்கு அடையாளமாக மனைவியின் கழுத்தில் கட்டும் அடையாள உரு
கீழாநெல்லி

துத்தாத்தி

பாற்கடல். (யாழ்.அக.)

துலத்தாது

நிலப்பனை. (சங்.அக.)

துலையோடு

தண்ணீரிறைப்பதற்குத் துலாமரத்திலேறி மிதித்தல்.

தம்

பெரும்பான்மை படர்க்கைப்பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை. தம்மிடை வரூஉம் படர்க்கை மேன (தொல்.எழுத்.191).

தமம்

மேம்பட்டது என்னும் பொருளில்வரும் வடமொழி விகுதி. மந்ததமம்.

தோறும்

ஒவ்வொன்றும், ஒவ்வொருபொழுதும் என்ற பொருளில் வரும் இடைச்சொல். காண்டோறும் பேசுந்தோறும் (திருவாச, 10, 3).

தார்

உடைமையைக் குறிக்கும் ஒரு சொல்
மாலை
இனாந்தார்

தாரி

தரிப்பவன் என்னும் பொருள்படும் விகுதிவகை
நாமதாரி

தீ

நெருப்பு

தில்

விழைவு, காலம், ஒழியிசை என்னும் பொருள்களில் வரும் ஓரிடைச்சொல். (தொல். சொல். 255.)